ஓடையை பராமரிக்க வேண்டும்

Update: 2022-07-16 09:29 GMT

நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட எல்.ஐ.சி. சமீபம் எம்.எஸ். சாலையில் தெற்கு புறம் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடை சரியாக பராமரிக்கப்படாததால் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், கழிவுநீர் பாய்ந்து செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. அநே்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அந்த பகுதியில் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே, கழிவுநீர் ஓடையை தூர்வாரி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.வசந்தா, நாகர்கோவில்.

மேலும் செய்திகள்