சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீர்

Update: 2022-10-23 08:50 GMT
விக்கிரவாண்டி ஒன்றியம் பொன்னன்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் கழிவுநீரும் கலந்து இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீரில் நடந்த செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் பலவித நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே அப்பகுதியில் வடிகால் வசதி செய்து தரவும், தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்