கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-10-19 14:28 GMT

கோவை தெலுங்குபாளையம் பிரிவு கலைஞர் நகரில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் வெளியே நிரம்பி வழிகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்