வாய்க்காலை தூர்வார வேண்டும்

Update: 2022-07-15 18:53 GMT

கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியத்துக்குட்பட்ட நத்தமேடு கிழக்கு தெருவில் உள்ள வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதை தடுக்க வடிகால் வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்