தேங்கி நிற்கும் கழிவு நீர்

Update: 2022-10-19 10:08 GMT

பொங்கலூர் ஒன்றியம் தெற்குஅவினாசிபாளையம் ஊராட்சி கொடுவாய் 8-வது வார்டு மகரிஷி நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாக்கடை தூர்வாரபடாமல் இருக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல அந்த பகுதியில் துர்நாற்றம் தாங்க முடியவில்லை. இந்த சாக்கடையில் இதுவரை 6 பேர் விழுந்துளார்கள். இதனை ஊராட்சி நிர்வாகம் சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்