சாக்கடை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-10-17 14:54 GMT
பெங்களூரு கே.பி.அக்ரஹாரா நேதாஜி நகர் 2-வது கிராசில் சாலையின் ஓரத்தில் சாக்கடை கழிவுகள் போடப்பட்டுள்ளன. அந்த கழிவுகளை அதிகாரிகள் அகற்றாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்