கழிவுநீர் குழியால் விபத்து ஏற்படும் அபாயம்.

Update: 2022-10-16 10:11 GMT

காங்கயம்-கரூர் ரோடு, கோவை -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அங்குள்ள தனியார் எலக்ட்ரிகல்ஸ் முன்புறம் 10 அடி ஆழத்திற்கு கழிவுநீர் குழி உள்ளது. கடந்த 3 மாதங்களாக இந்த குழியை மூடவே இல்லை. அல்லது முன்னெச்சரிக்கை பலகையோ இங்கு இல்லை. எனவே இங்கு விபத்து ஏற்படும் முன்னரே இதை சரி செய்ய வேண்டும்


மேலும் செய்திகள்