தூர்வாரப்படாத கால்வாய்

Update: 2022-10-09 13:00 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிளியம்பட்டியில் உள்ள கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் குப்பைகள் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவ வழிவகுக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்