நோய் பரவும் அபாயம்

Update: 2022-10-05 14:21 GMT

கோவை இடையர்பாளையம் காமராஜ்நகரில் அரசமரம் விநாயகர் கோவில் வீதியில் சாக்கடை கால்வாய் நிரம்பி கழிவுநீர் தெருக்கள் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்லமுடியாத நிலை உள்ளது. அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்