ரோட்டில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-10-02 14:18 GMT

பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாக்கடை கால்வாய் கட்டும் பணிகளும் மேற்கொள்வதால் சாலைகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் பொதுமக்கள் மீது வாரி இறைப்பதால் கடும் சிரமப்படுகின்றனர் எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்