திறந்த வாறுகாலால் விபத்து அபாயம்

Update: 2022-10-01 14:34 GMT
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்- நாசரேத் ரோட்டில் வாறுகால் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் வாறுகாலுக்குள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்