தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2022-10-01 13:50 GMT

கூடலூர் ஐந்து முனை சந்திப்பு பகுதியில் இருந்து வன துர்க்கை அம்மன் கோவில் வழியாக கோத்தர் வயல் செல்லும் சாலையோரம் வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிவுநீர் தேங்காமல் சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்