கடும் துர்நாற்றம்

Update: 2022-09-29 09:15 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூர் பஸ் நிலையத்தில் நவீன கட்டண கழிப்பிடம் உள்ளது. ஆனால் இங்கு தண்ணீர் இல்லாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கழிப்பிடத்துக்கு செல்லும் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். மேலும் அவர்கள், அங்குள்ள பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பொது அமைதி பாதிக்கப்படுகிறது. எனவே கழிப்பிடத்துக்கு தண்ணீர் வசதியை முறையாக ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்