தேங்கி நிற்கும் கழிவு நீர்

Update: 2022-09-28 09:50 GMT

திருப்பூர் கொங்குநகர் விரிவு பகுதில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலில் கழிவு நீர் போகாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவததோடு, கொசுத்ெதால்லை அதிகரித்து விட்டது. எனவே கொங்குநகர் விரிவு பகுதியில் கழிவு நீர்தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்