மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

Update: 2022-09-27 11:44 GMT

மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

திருப்பூர் பழவஞ்சிபாளையம் வேலவன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி அருகே குப்பைகள் அதிகமாக குவிந்துகிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீகிறது. மேலும் அதன் அருகிலேயே சாக்கடையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக குவிந்து கிடக்கிறது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றவும்,கழிவுநீரில் உள்ள குப்பைகளை அகற்றி கழிவுநீர் சீராக செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகனா, திருப்பூர்.

9942908080

மேலும் செய்திகள்