கழிவுநீரால் சுகாதாரக்கேடு

Update: 2022-09-25 17:17 GMT

புதுச்சேரி நயினார்மண்டபம் மூகாம்பிகை நகர் முதல் தெருவில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யப்படுமா?

மேலும் செய்திகள்