தூர்வார வேண்டிய கால்வாய்

Update: 2022-09-25 16:23 GMT

ஓசூர் 37-வது வார்டு பாரத் நகரில் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. கால்வாயை சுற்றி குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் கால்வாயை தூர்வாரி மழைநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜி.சுரேஷ், மத்திகிரி, ஓசூர்.

மேலும் செய்திகள்