விபத்து அபாயம்

Update: 2022-09-25 11:28 GMT

அஞ்சுகிராமம் போலீஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அந்த இடத்தில் இருந்த மின்கம்பம் சேதம் அடைந்து இருந்தது. சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அகற்றப்பட்ட மின்கம்பம் அங்கேயே போட்டு விட்டனர். மேலும் கழிவுநீர் ஓடையும் திறந்த நிலையில் உள்ளதால், இரவு நேரத்தில் நடைபாதை என நினைத்து அதில் வருபவர்கள் விபத்தில் சிக்கி கழிவுநீர் கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. எனவே பழைய மின்கம்பத்தை அகற்றி கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்டு பலகை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்