சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-09-24 14:37 GMT

பொள்ளாச்சி பல்லடம் சாலையை அகலப்படுத்தும் பணிக்கு சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாக்கடை கழிவுநீர் சாலையில் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்