தேங்கி நிற்கும் கழிவுநீரால் அவதி

Update: 2022-09-22 15:00 GMT
பெங்களூரு இந்திராநகர் பகுதியில் பஸ் டிப்போ உள்ளது. இதன் அருகில் உள்ள சாலையில் குப்பை கழிவுகள் கிடக்கின்றன. மேலும், அந்த சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அந்த குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்