சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-09-22 14:41 GMT

நீலகிரி மாவட்டம் நிலாக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட காமராஜர் நகரில் சாக்கடை கால்வாய்களை முறையாக பராமரிக்காததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஆறாக வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்