தெருவில் ஓடும் கழிவுநீர்

Update: 2022-09-21 17:09 GMT

சேலம் மாவட்டம் இலக்கியம்பட்டி பரமசிவ கவுண்டர் தெருவில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.

-சரவணன், இலக்கியம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்