கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-19 15:21 GMT

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் அருகே கே.வலசை கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாத நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்