பாதையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-09-19 14:11 GMT

பாதையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

அவினாசி சூளை எம்.பி.ஆர்.லேஅவுட் பகுதியில் அதிக அளவில் வீடுகள் உள்ளது. இதற்கு அருகில் தமிழக அரசின் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. அங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் இருந்துவெளியேறும் கழிவுநீர் வெளியேறுவதற்கு போதுமான கட்டமைப்பு வசதி இல்லாததால் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் எம்.ஆர்.பி.லேஅவுட் பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு குட்டைபோல் தேங்கி நிற்கிறது. சாக்கடைக்குள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து பொதுமக்களை தொற்றுநோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிசை மாற்றுவாரியத்தினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஞானவேல்,அவினாசி.

9842286155

மேலும் செய்திகள்