வெளியேறும் கழிவுநீர்

Update: 2022-09-19 12:18 GMT

ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்துக்கு முன்புறம் உள்ள தெருவில் பாதாள சாக்கடை உடைந்து அதில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் வீதியில் நடமாட முடியாமல் அவதிப்படுகிறார்கள். மேலும் அந்த பகுதியில் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்