தேங்கி நிற்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-17 14:48 GMT
பெங்களூரு குட்லு கேட் பகுதியில் உள்ள சாலையின் ஓரங்கள் தாழ்வாக உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், அந்த பகுதியில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. பல நாட்கள் ஆனதால் அந்த நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்