கொசு தொல்லை

Update: 2022-09-16 08:24 GMT


ஈரோடு வீரபத்திரா வீதியில் சாக்கடைகள் தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிவிட்டன. இரவு நேரங்களில் பொதுமக்களால் தூங்க முடியில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீரபத்திரா வீதியில் உள்ள சாக்கடைகளை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்