சாலையில் வழிந்து ஓடும் கழிவுநீர்

Update: 2022-09-15 13:43 GMT
*சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்*
கோவை அவிநாசி சாலை பீளமேடு போலீஸ் நிலையம் எதிரே சாலை நடுவே உள்ள பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையில் ஓடும் கழிவுநீரை சரி செய்ய வேண்டும்.
சாய் சம்பத், பீளமேடு.

மேலும் செய்திகள்