கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-14 13:32 GMT
கூடலூர் முத்தமிழ் நகரில் கழிவுநீர் குழாய் உடைந்து வீட்டின் உள்ளே தண்ணீர் புகுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சுகாதாரத்தை பேண சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெகநாதன், கூடலூர்.

மேலும் செய்திகள்