நோய் பரவும் அபாயம்

Update: 2022-09-13 14:03 GMT

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருமால்நகர், திருப்பதி நகர், கணேஷ்நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் ஆங்காங்கே தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. மேலும், வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் எளிதாக செல்ல முடியாததால், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, வாறுகால் அடைப்புகளை சரிசெய்து கழிவுநீர் வெளியேற அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்