சிவகங்கை மாவட்டம சிங்கம்புணரியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவ வழி வகுக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.