கழிவுநீர் கால்வாய் தேக்கம்

Update: 2022-09-11 10:14 GMT

கோவையை அடுத்த சூலூர் ஸ்டென்ஸ் காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதியில் செல்லும் சாக்கடை கால்வாய்யில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் மேற்கொண்டு செல்லாமல் தேங்கி நிற்கிறது. அதனால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதனால் சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்து கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்