வாறுகால் வசதி தேவை

Update: 2022-09-09 13:57 GMT

கோவில்பட்டி தாலுகா இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சண்முகநகர் பெருமாள் நகரில் சரியான சாலை வசதியோ, குடிநீர் வசதியோ, வாறுகால் போன்ற வசதிகளோ இல்லை. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். மழை காலத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்கி, சகதியாகி விடுகிறது. சாலையும் குண்டும், குழியுமாக மாறுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து அடிப்படை வசதி செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்