சுகாதார சீர்கேடு

Update: 2022-09-09 12:00 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பெரிய கடை வீதியின் மேற்குபுறம் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயினை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்