கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-06 13:41 GMT
கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மெயின் ரோடு வழியாக புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் எதிரே வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவு நீர் சீராக செல்வதில்லை. மேலும் பலத்த மழை பெய்தால் கழிவு நீருடன் மழை தண்ணீரும் கலந்து குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் பொதுமக்கள் மாணவர்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர் வாய்க்காலில் உள்ள அடைப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

காந்தி, கூடலூர்.

மேலும் செய்திகள்