வடிகால் ஓடை தேவை

Update: 2022-09-04 09:18 GMT
  • whatsapp icon

மணவாளக்குறிச்சி சந்திப்பில் இருந்து ஆற்றின்கரை வரை உள்ள சாலையில் மழைநீர் வடிகால் இல்லை. இதனால், மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குவதுடன் அருகில் உள்ள வீடுகளையும் சூழ்ந்து நிற்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோ. ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.

94431 87606

மேலும் செய்திகள்