தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-09-01 15:54 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி 16-வது வார்டு திருத்தங்கல் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து உள்ளது. கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சேதமடைந்த கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்