மைதானத்தில் தேங்கிய மழைநீர்

Update: 2022-08-31 12:16 GMT
விக்கிரவாண்டி ஒன்றியம் வி.சாத்தனூாில் விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது. இங்கு பல நாட்களாக மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இளைஞர்கள் மைதானத்தில் விளையாட முடியாத நிலையும் உருவாகி உள்ளது. எனவே இதை சரிசெய்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் எதிா்பாா்த்து உள்ளனா்.

மேலும் செய்திகள்