ஆபத்தை உணராதது ஏனோ?

Update: 2022-03-18 11:23 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கடப்பேரி மெயின் ரோட்டில் திருநீர் மலை சாலை மற்றும் நெடுஞ்சாலை இணையும் பகுதி முன்பு ஆபத்தான நிலையில் பாதாள சாக்கடை திறந்து கிடக்கிறது. சாலையில் இவ்வாறு திறந்து கிடப்பதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாக அதிக வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட துறை உடனடி நடவடிக்கை எடுத்து விபரீதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்