கால்வாயில் கலக்கும் கழிவுநீர்

Update: 2022-08-26 09:16 GMT

மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆசாரிதெரு பகுதியில் ஒரு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், புதுக்கடைத்தெருவில் இருந்து வரும் கழிநீர் கலக்கிறது. இதனால், கால்வாய் நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரின்ஸ், மணவாளக்குறிச்சி. 

மேலும் செய்திகள்