சாலையை சீர் செய்வார்களா?

Update: 2023-06-07 13:52 GMT

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா அப்பேடு மதுராகிருஷ்ணாபுரம் கிராமத்துக்கு செல்லும் சாலையில் 3 முறை குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டினார்கள். ஆனால் பள்ளத்தை சரியாக மூடவில்லை. அந்த வழியாக கிராம மக்கள் செல்ல சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீர் செய்வார்களா?

-கிராம மக்கள், அப்பேடு. 

மேலும் செய்திகள்