சேறும் சகதியுமாக மாறிய சாலை

Update: 2022-10-12 11:52 GMT

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு பகுதியில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்லும் சாலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சேறும் சகதியுமாக மாறிவிட்டது. எனவே இச்சாலையில் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைத்துக் கொடுத்தால் மழைநீர் சாலையில் தேங்காமல் விரைந்து செல்லும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சத்தியசீலன், படவேடு. 

மேலும் செய்திகள்