சாலையை சீர் செய்ய வேண்டும்

Update: 2023-07-02 14:11 GMT

போளூரில் இருந்து கூடலூர் கிராமத்துக்கு 18 முறை அரசு பஸ்சும், ஆரணியில் இருந்து கூடலூர் கிராமத்துக்கு 2 முறை அரசு பஸ்சும் இயக்கப்படுகின்றன. சதுப்பேரி கிராமத்தில் சாலை மோசமான நிலையில் உள்ளது. அந்தச் சாலை சீர் செய்யப்படாமல் இருப்பதால், மழைக்காலத்தில் இன்னும் மோசமான நிலைக்கு சாலை மாறிவிடும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய முன்வர வேண்டும்.

-கே.மூர்த்தி, சதுப்பேரி கிராமம். 

மேலும் செய்திகள்