சாலை விரைவில் அமைக்கப்பட வேண்டும்

Update: 2022-08-11 09:07 GMT

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜிநகர் பகுதியில் மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி உள்ளது. அந்தத் தொட்டியின் அருகே செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் அதில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பலர் அவதிப்படுகின்றனர். அங்கு சாலைைய விரைவில் அமைக்கப்பட வேண்டும்.

குமார், மந்தைவெளி

மேலும் செய்திகள்