கரடுமுரடான சாலை

Update: 2022-09-24 11:52 GMT

செங்கம் தாலுகா புதுப்பாளையம் ஒன்றியம் மேல்முடியனூர் பள்ளக்கொல்லை செல்லும் தார் சாலை கடந்த 10 ஆண்டுகளாக சீர் செய்யப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. தார் பெயர்ந்து உள்ளே உள்ள செம்மண் திரள்கிறது. நடந்து செல்வோரின் கால்களை கரடுமுரடாக இருக்கும் ஜல்லிக்கற்கள் பதம் பார்க்கின்றன. எனவே இந்தச் சாலையை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், மேல்முடியனூர். 

மேலும் செய்திகள்