சாலையோரம் ஆக்கிரமிப்பு

Update: 2024-06-09 13:52 GMT

வந்தவாசி-சேத்துப்பட்டு சாலை அருகில் மழையூர் கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, ‘தகர சீட்’ போட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்பவர்களை மிரட்டுகிறார்கள். வருவாய்த்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, மழையூர்.

மேலும் செய்திகள்