சாலையில் தேங்கிய மழைநீர்

Update: 2023-07-16 16:48 GMT

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி செரந்தை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஆதிதிராவிடர் காலனிக்கு செல்லும் சாலையில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை கால்வாய் மூலம் வடிய வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-பொதுமக்கள், மல்லவாடி. 

மேலும் செய்திகள்