மூடிய கேட்டை திறக்க வேண்டும்

Update: 2023-09-20 17:28 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வளத்தூர் கிராமத்தில் உள்ள ரெயில்வே கிராசிங்கில் பராமரிப்பு பணிகள் நடந்தது. பணிகள் முடிந்தும் ரெயில்வே அதிகாரிகள் பல நாட்களாக கேட்டை மூடி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். ரெயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து ரெயில்வே கேட்டை திறக்க வேண்டும்.

-டி.ஜோதிகணேசன், வளத்தூர்.  

மேலும் செய்திகள்