சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-11 07:36 GMT

ஈத்தமொழி அடுத்த புதூர் சந்திப்பில் இருந்து பொழிக்கரைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள பாலத்தில் குடிநீர் குழாய் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளத்தை சிரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருண்ஸ்ரீதரன், புதூர்

மேலும் செய்திகள்