சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2026-09-13 09:09 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் 27-வது வார்டு தென்றல் நகர் 3-ம் வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்சாலையில் சமீபத்தில் பெய்த மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு சாலையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் அப்பகுதியை உயர்த்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்